நம்பிக்கை உள்ளவரை தான்


வரம் கிடைக்குமென்ற

நம்பிக்கை உள்ளவரை தான்

பூஜையறையும்

பயமும் பக்தியும்

நாளும் கிழமையும்..

நம்பிக்கை இல்லையெனில்

மிருதுவான மனதும்

மிருகமாகும்..


நம்பிக்கை உள்ளவரை தான்


No comments:

Post a Comment

Adbox